Monday, March 18, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 231

எட்டாவது ஸ்கந்தம்

இந்த எட்டாவது ஸ்கந்தம் மன்வந்தரங்களின் வர்ணனையுடன் துவங்குகிறது.

கஜேந்திரனுக்கு பகவான் அருள் செய்தது, பாற்கடலைக் கடைதல், மோஹினி அவதாரம், இனி வரும் ஏழு மன்வந்தரங்களின் விவரங்கள், மனுக்களின் விதிகள், பலி ஸ்வர்கத்தை வெற்றி கொண்டது, பயோ விரத மஹிமை, வாமன அவதாரம், மஹாபலிக்கு அருளல், மத்ஸ்யாவதாரக் கதை ஆகியவை இந்த ஸ்கந்தத்தில் விவரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பகுதியாக இயன்றவரை விரிவாகப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment